districts

img

137ஆவது மே தினத்தையொட்டி சிஐடியு, ஏஐடியுசி வடசென்னை மாவட்டக் குழு சார்பில் பேரணி

137ஆவது மே தினத்தையொட்டி சிஐடியு, ஏஐடியுசி வடசென்னை மாவட்டக் குழு சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் பேரணி நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், ஏஐடியுசி அகில இந்திய துணைத் தலைவர் சி.எச்.வெங்கடாசலம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர், பொருளாளர் வி.குப்புசாமி, துணைச்செயலாளர் ஆர்.லோகநாதன், துணைத் தலைவர்கள் ஆர்.ஜெயராமன், ஆர்.மணிமேகலை, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி, செயலாளர் ஏ.அருள், துணைத் தலைவர் எஸ்.குப்பன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பா.விமலா, ஆ.ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.