districts

img

137வது மே தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் பேரணி

137வது மே தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், சிஐடியு மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ், மாநிலக்குழு உறுப்பினர் எம்.கலைச்செல்வி, ஏஐடியுசி தேசிய குழு உறுப்பினர் மருத்துவர் எ.ஆர்.சாந்தி, மாவட்ட தலைவர் எம்.சங்கையா, மாவட்ட செயலாளர் எம்.ஜஹாங்கீர் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து பேரணி நடைபெற்றது.