districts

img

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும் பட்ஜெட்டையும் கண்டித்து பேரணி

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும் பட்ஜெட்டையும் கண்டித்து தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சங்கங்களின் சார்பில் தில்லி நடைபெறும் பேரணியை விளக்கி கள்ளக்குறிச்சி மாவட்டம், குடியநல்லூர் கிராமத்தில் நடந்த பிரச்சார நடைபயணத்தை சிபிஎம் வட்டச் செயலாளர் ஜி.அருள்தாஸ் துவங்கி வைத்தார். பி.தெய்வீகன்,  ஆர்.கோவிந்நசாமி, வி. சிவா, ஏவீ. ஸ்டாலின்மணி, டி. ஏழுமலை, கே.கொளஞ்சி, பி.தங்கராசு, பி. சுப்பிரமணி, ஆர்.செல்லராசு,  எம்.செந்தில், அ.பா.பெரியசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.