சுசித்ரா விஜயன், பிரான்சஸ்கா ரெக்சியா எழுதி, இ.பா.சிந்தன் மொழி பெயர்ப்பில் ‘இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்க முடியும் ? - இந்திய அரசியல் கைதிகளின் குரல்கள்’ எனும் நூலை எதிர் வெளியீடு பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இந்நூலை புத்தகக் காட்சியில் எழுத்தாளர் அ.மார்க்ஸ் வெளியிட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். உடன் பாரதி புத்தகாலயம் சிராஜூதின், எதிர் வெளியீடு அனுஷ் ஆகியோர் உடன் உள்ளனர்.