districts

img

மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கல்

மூளை, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரன்குமார் வழங்கினார்.