அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தாம்பரம் தொகுதி, பழைய பெருங்களத்தூரில் பொங்கல் விளையாட்டு விழா, கோலப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. மாதர் சங்க மூத்த தலைவர் பி.வசந்தா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தொகுதி தலைவர் ஏ.பிரேமாவதி, செயலாளர் ஆர். விஜயா உள்ளிட்டோர் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.