districts

img

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில்  கோரிக்கை மனு

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில்  கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநிலத் துணைத் தலைவர் வி. ராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அதேபோல், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் பி.சத்யா தலைமையில் மனு அளித்தனர்.