எழும்பூர் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியை சீரமைக்க கோரி புதனன்று (நவ.9) முதன்மை கல்வி அலுவலர் மார்க்சை, இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அருண், செயலாளர் மிருதுளா உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர்.
எழும்பூர் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியை சீரமைக்க கோரி புதனன்று (நவ.9) முதன்மை கல்வி அலுவலர் மார்க்சை, இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அருண், செயலாளர் மிருதுளா உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர்.