districts

img

வேலை வழங்க மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரி மனு

நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் விரிவுபடுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016ன் படி வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் த.சுரேந்தர், செயலாளர் எஸ்.மனோன்மணி, பொருளாளர் மனோகர், மாமன்ற உறுப்பினர் அ.பிரியதர்ஷினி ஆகியோர் மனு அளித்தனர்.