districts

img

தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு 7 வருடங்களுக்கு மேல் பணி செய்து வரும் செவிலியர்களை பணி நிரந்தரம்

தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு 7 வருடங்களுக்கு மேல் பணி செய்து வரும் செவிலியர்களை பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.