ஓசூர் சாந்தி நகர் மேற்கில் உள்ள சிஐடியு அலுவலகம் அருகில் ராஜ கால்வாயை ஒட்டி செல்லும் மின் கம்பிகள் கையில் தொடும் அளவு மிகவும் தாழ்வாக செல்கிறது. ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.