districts

img

மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊராட்சி ஓஎச்டி  ஆப்ரேட்டர் தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர் ஒருங்கிணைப்பு குழு சார்பில்  பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வலியுறுத்தி திங்களன்று (ஜூலை 22)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட சிறப்புத் தலைவர் ஆர்.ஜீவா தலைமையில்  சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.முத்துக்குமரன், செயலாளர் ஆர்.மூர்த்தி, நிர்வாகிகள் பி.குமார், வி.பாலகிருஷ்ணன், எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.