தமிழ்நாடு அரசு பகுதி சுகாதார செவிலியர் மற்றும் மாநகர சுகாதார செவிலியர் சங்கத்தலைவரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வடசென்னை மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளருமான ஜெ.சரஸ்வதியின் மகள்பா.ஷர்மிளா-லோ.சிதம்பர வெங்கடேஷ் திருமணம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் மு.அன்பரசு, ஜெ.பட்டாபி (செங்கொடி), இரா.முரளி (சிஐடியு), தெ.வாசுகி, உ.சுமதி உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.