விழுப்புரம்,மே 12-
விழுப்புரம் மாவட்டம், கண்ட மங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு அலுவலகத்தை கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி திறந்து வைத்தார். ஒன்றியச் செயலாளர் உலக நாதன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் செங்கொடியை ஏற்றி வைத்தார்.
அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் கே.சுந்தரமூர்த்தி,மாவட்டக் குழு உறுப்பினர் பி. சவுந்தரராஜன், ஜி.துரை, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நிர்வாகி பழனி, ஏழுமலை, ராஜசேகர், மூர்த்தி, ஆனந்தபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.