districts

img

ஆக.15 அன்று விடுதலை தின பேரணி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆக.15 அன்று விடுதலை தின பேரணி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது. மாணவர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.மணிகண்டன், ஜெ.பார்த்திபன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மிருதுளா மற்றும் ஆ. பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.