districts

img

எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணை படலம்

பெருமழையின் போது சென்னை எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட எண்ணை கசிவு கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. இதனால் எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடற்கரையோரம் மிதக்கும் எண்ணை படலத்தை வானிலிருந்து படம் பிடித்துள்ள இந்திய விமானப்படை விமானம்.