புனித ரமலானையொட்டி வேலூர் ஆர்.என்.பாளையத்திலுள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆரணி நெடுஞ்சாலை அருகே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
புனித ரமலானையொட்டி வேலூர் ஆர்.என்.பாளையத்திலுள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆரணி நெடுஞ்சாலை அருகே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.