districts

img

நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு வலியுறுத்தி போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் 19 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு, போனஸ், பணி பாதுகாப்பு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;