districts

வடகிழக்கு பருவமழையையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர்

வடகிழக்கு பருவமழையையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. மோட்டார் பம்பு செட் இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.