சென்னை, செப். 30- உலக இருதய தினத்தை முன்னிட்டு வழக்கறிஞர்க ளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முகாமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரே ஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்திய பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல் ராஜ், துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வி.கார்த்திகேயன், பிரசாந்த் மருத்துவமனையின் தலை வர் டாக்டர் கீதா ஹரிப்ரியா, நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி. பிரசாந்த் கிருஷ்ணா, லயோலா கல்லூரி யின் காட்சி ஊடகவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் ஏ. இருதயராஜ், எஸ்.ஜே பி.நித்யா ஆகியோர் பங் கேற்றனர். இதில் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்க ளுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.