districts

img

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி காமராஜர் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி காமராஜர் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம்  திங்களன்று (ஜன.3) நடைபெற்றது. இதில் 15 முதல் 18 வயது மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.