districts

img

மாமேதை காரல் மார்க்ஸ் 205 வது பிறந்த நாளில் இடதுசாரி கட்சிகள்

மாமேதை காரல் மார்க்ஸ் 205 வது பிறந்த நாளில் இடதுசாரி கட்சிகள் சார்பில் செங்கல்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி அலுவலகத்தில்  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன் தலைமையில் என்றென்றும் மார்க்ஸ் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ப.பாரதி அண்ணா, சிபிஐ சார்பில்  மருத்துவர் ரவிந்திரநாத், ராஜ்குமார், சிபிஎம்எல் சார்பில் இரணியப்பன், பாட்டாளி வர்க்க சமரன் அணி நிர்வாகி  கார்த்திகேயன் உள்ளிட்டோர்  பேசினர்.