districts

img

பூந்தமல்லியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் . . .

பாஜக அரசு புதிதாக கொண்டு வந்த குற்றவியல் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் சார்பில் வெள்ளியன்று (ஜூலை 12), பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய  குழு உறுப்பினர் கே.பாரி தலைமை தாங்கினார்.இதில்மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், ஒன்றிய செயலாளர் ஜெ. இராபர்ட் எபிநேசர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.தேவா, டி.பச்சையம்மாள் ஆகியோர் பேசினர்.