உரிமைக்காக போராடிவரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நெய்வேலியில் சிஐடியு பொருளாளர் எம்.சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர்டி.ஜெயராமன்,பொதுச்செயலாளர் எஸ்.திருஅரசு,சிபிஎம் நகர செயலாளர் ஆர்.பாலமுருகன், நிர்வாகிகள் எஸ்.ஆரோக்கியதாஸ், வி.குமார், எஸ்.முருகன், ஜெ.சாமுவேல்,என்.ரமேஷ், எஸ்.வேலாயுதம் எஸ்.பழனிவேல் காண்ட்ராக்ட்- சொசைட்டி சங்க தலைவர் எஸ்.பழனிச்சாமி,பொதுச்செயலாளர் டி.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.வேல்முருகன், பி.புண்ணியமூர்த்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.