உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோவிந்தம்மாள் தலைமையில் ஓசூரில் நடைபெற்றது. சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் கலாவதி, மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.ஜி.மூர்த்தி சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ராஜாரெட்டி உட்பட பலர் பேசினர்.