districts

img

தனியார் செல்போன் நிறுவனங்களின் அடாவடி கட்டண உயர்வை கண்டித்தும் நூதன போராட்டம்

தனியார் செல்போன் நிறுவனங்களின் அடாவடி கட்டண உயர்வை கண்டித்தும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி சேவையை வழங்கக் கோரியும் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செல்பி எடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.