districts

img

புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா...

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி பட்டாபிராம் இந்து கல்லூரியில் திங்களன்று (டிச 30), சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா நடைபெற்றது. வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் சா.மு.நாசர் மாணவியர்களுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்,  திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.