districts

img

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் கிராமத்தில், பட்டியல்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் கிராமத்தில், பட்டியல் இன மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டு பாதையை மறித்து, ஆதிக்க சாதியினர் நடத்தும் வன்கொடுமையை கண்டித்தும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ப. செல்வன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி. எம். பிரகாஷ் ஆகியோர்  வலியுறுத்தியுள்ளனர்.