districts

img

காரல் மார்க்ஸ் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், கலசப்பாக்கம் பகுதியில் காரல் மார்க்ஸ் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார்  நிர்வாகிகள் ஏ.லட்சுமணன், டி.கே.வெங்கடேசன், பி.சுந்தர், கணபதி, காமராஜ், சி.எம்.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.