திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், கலசப்பாக்கம் பகுதியில் காரல் மார்க்ஸ் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் நிர்வாகிகள் ஏ.லட்சுமணன், டி.கே.வெங்கடேசன், பி.சுந்தர், கணபதி, காமராஜ், சி.எம்.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.