திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் 2021 -22 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி உதவித்தொகை ரூ. 3,14,000 மதிப்புள்ள 17 காசோலைகளை மாணவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தனித்தனியாக வழங்கி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.