பஞ்சாப் அமிர்தசரசில் நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு திரும்பிய ஓசூர் வீரர்கள், பயிற்சியாளர்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம் வெற்றிக்கோப்பை, பதக்கங்களுடன் ஒசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.