districts

img

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என். சங்கரய்யா

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என். சங்கரய்யாவுக்கு போளூர் பேருந்து நிலையம் அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், வட்டார செயலாளர் ரவிதாசன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.