கெமிக்கல் ஆண்டு குளோபல் வார்மிங் 4வது உலக மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் செல்லும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ். இராஜேந்திரனுக்கு வடசென்னை அனல்மின் நிலைய சிஐடியு கிளை சார்பாக வாழ்த்தி வழியனுப்பினர். இதில் மாநில நிர்வாகிகள் ஜெய்சங்கர், அருட்செல்வம், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.