பொறியாளர் தினத்தையொட்டி கருணை இல்லத்தில் உள்ள 350 பேருக்கு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு மருதம் மண்டலம் சார்பில் மாவட்டத் தலைவர் ஆர்.நந்தகுமார் தலைமையில் உணவு வழங்கப்பட்டது. இதில் மருதம் மண்டலத் தலைவர் பி.கார்த்திகேயன், செயலாளர் திருமலை, மாவட்டச் செயலாளர் ஏ.ராேஜஷ், மாவட்டப் பொருளாளர் டி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.