districts

img

விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 5 பேரை படுகொலை செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 5 பேரை படுகொலை செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வெள்ளியன்று (பிப்.23) நேரு பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதிக்குழு உறுப்பினர் ஆரோக்கியதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் கே.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் வே.ஆறுமுகம், இ.சர்வேசன் உள்ளிட்டோர் பேசினர்.