districts

img

மின்சார வாரியத்தில் ஈ டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும்

மின்சார வாரியத்தில் ஈ டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும், மின்வாரியத்தில் உள்ள ஆரம்ப நிலை காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், முதல் மற்றும் இரண்டாம் நிலை ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர், திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.