districts

img

சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு இ-பட்டா

சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு இ-பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த மாதம் 12 ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, நில அளவை செய்யும் பணி நடைபெற்றது. கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் அ.பண்டலம், ஒன்றிய கவுன்சிலர் ச.சசிகுமார், கே.பாஸ்கர், கிளைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.