தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் நில அளவை களப்பணியாளர்களின் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தர்ணா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் பேபி சிறப்பு உரையாற்றினார்.