போர்டிஸ் மலர் மருத்துவமனை ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்திற்கு ரூ10 ஆயிரம் வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜியிடம், சங்கத்தின் பொதுச்செயலாளர் ஐ.ஆர்.ரவி, நிர்வாகிகள் எஸ்.விஜயா, இமானுவேல் உள்ளிட்டோர் நிதியை வழங்கினர்.