பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (டிச.27) பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பூண்டி உட்பட திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.