districts

img

விவசாயியை கொன்ற ஹரியானா பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உதகையில் நகராட்சி நிர்வாகம் முன்னறிவிப்பின்றி கடைகளுக்கு சீல் வைத்ததை கண்டித்தும், வாடகை தொடர்பான பிரச்சனை யில் தமிழக அரசு ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என வலியு றுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியினர் உதகை நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50 பெண்கள் உள்பட 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.