districts

img

மணிப்பூரில்  பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில்  பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், கலவரத்தை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் கிளைச் செயலாளர் சத்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.தமிழ் பாரதி, கிளை நிர்வாகி புஷ்பராஜ் ஆகியோர் பேசினர்.