பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய கோரியும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சிஐடியு, அகில இந்திய விவசாய சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.