திருவண்ணாமலை நகரத்தில் உள்ள தாமரை நகர் பகுதி 3 வது தெருவில் சாலை அமைக்கக் கோரி சிபிஎம் செயலாளர் எம்.பிரகலநாதன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிர்வாகிகள் தங்கராஜ், லட்சுமி நாராயணன், கண்ணன், எம்.ராமலிங்கம், நாகராஜ், செல்வி, வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.