districts

img

பொய் வழக்கு போடும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பழங்குடி இருளர் இன மக்களுக்கு சாதிச் சான்று, மனைப் பட்டா வழங்க வேண்டும், பொய் வழக்கு போடும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.