ஒன்றிய பாஜக அரசின் மோசடி பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஓசூர் மாநகரம், ஒன்றியக் குழுக்களின் சார்பில் ராம் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி,மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர் நாராயணமூர்த்தி, மாநகர,ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரவி, திம்மாரெட்டி, நாராயணசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், சேதுமாதவன்,ரத்னா,பாரதி உள்ளிட்ட பலர் பேசினர்.