districts

img

சிபிஎம் மதுரவாயல் பகுதி பேரவை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி பேரவை வெள்ளியன்று (அக்.21) நெற்குன்றத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜியிடம், கட்சி வளர்ச்சி நிதி, தீக்கதிர், மார்க்சிஸ்ட், செம்மலர் தலா 20 சந்தா, பீப்பிள்ஸ் டெமாக்ரசி 10 சந்தா ஆகியவற்றிற்கான தொகையை பகுதிச் செயலாளர் வி.தாமஸ் வழங்கினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணச்செல்வி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.