இரண்டாண்டு பட்டயப்பயிற்சி நிறைவு செய்த மருத்துவ ஆய்வக நுட்புனர்களின் நலச்சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் த.ஏழுமலை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.