districts

img

கோர்பிவாக்ஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னையில் 12 வயது முதல் 14 வயதுடைய மாணவர்களுக்கு கோர்பிவாக்ஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமை சனிக்கிழமையன்று (மார்ச் 19) எவர்வின் மெட்ரிக் பள்ளியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, மத்திய வட்டார துணை ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.சென்னையில் 12 வயது முதல் 14 வயதுடைய மாணவர்களுக்கு கோர்பிவாக்ஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமை சனிக்கிழமையன்று (மார்ச் 19) எவர்வின் மெட்ரிக் பள்ளியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, மத்திய வட்டார துணை ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.