தோழர் ப. ஜீவானந்தம் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி சாரம் பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் மற்றும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் திரளாக பங்கேற்றனர்.